Advertisement

நாளை (செப்.30) மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்

By: vaithegi Thu, 29 Sept 2022 12:12:16 PM

நாளை (செப்.30) மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்

திண்டுக்கல் : தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் வழக்கம் போல நடந்து கொண்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து இந்த மாதத்தின் இறுதி நாளான செப். 30 (நாளை) திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம், கோபால்பட்டி மற்றும் செந்துறை ஆகிய 3 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதனால் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்டகொண்டையம்பட்டி, சக்கிலியான்கொடை, கோட்டைக்காரன்பட்டி, கோம்பைபட்டி, பெரிய முளையூா், மணக்காட்டூா். கே.புதூா், பழனி பட்டி,மேற்குபட்டி, அய்யாபட்டி, செடிப்பட்டி, சேவா பால் பண்ணை ஆகிய பகுதிகளும்

power supply interruption,dindigul ,மின் விநியோகம் தடை,திண்டுக்கல்

இதையடுத்து பெருமாள் கோவில்பட்டி, கே.குரும்பபட்டி, கோபால்பட்டி, கொர சின்னம்பட்டி, ராவுத்தம்பட்டி, சின்ன முளையூா், லி.மலையூா், குடகிப்பட்டி, மாரியம்மன் கோயில் பகுதி, காந்திநகா், கணவாய்பட்டி, கோவில்பட்டி வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளிலும்

மேலும் எரமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அவள்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :