Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அக்டோபர் 31ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

அக்டோபர் 31ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

By: vaithegi Sat, 29 Oct 2022 11:07:44 AM

அக்டோபர் 31ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

சென்னை: மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் .... தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் மின்விநியோகம் தடை இல்லாமல் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்காக துணைமின் நிலையங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

இதனால் தகுந்த முன்னறிவிப்போடு மின் விநியோகம் தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 31ம் தேதியாகிய நாளை மறுநாள் தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் விரிவாக கீழேகொடுக்கப்பட்டுள்ளது.

power supply outage,chennai ,மின் விநியோகம் நிறுத்தம்,சென்னை

அதன்படி நாகர்கோவில்: பெருவிளை, சுங்கன்கடை, பால்பண்ணை, பார்வதிபுரம், எரச்சகுளம், புத்தேரி, பூட்கபாண்டி: பூதப்பாண்டி, கீரிப்பாறை, மாரமலை, பால்குளம், சீதாபால், கடுக்கரைஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி, தேரூர், வெள்ளமடம், தோவாளை, செண்பகராமன்புதூர், லயம் ஆகிய பகுதிகளிலும்

ஆசாரிபள்ளம்: ஆசாரிபள்ளம், ஏ.என்.குடி, தம்மத்துகோணம், ஆனந்தன் நகர், சாந்தபுரம், தோப்பூர், பாம்பன்விளை, நெசமோனி நகர், வல்லங்குமரன்விளை: வல்லங்குமரன் விளை, கடற்கரை சாலை, ஹெட்டிகுளம், கோணம், மறவன்குடியிருப்பு, என்ஜிஓ காலனி, பள்ளம் ஆகிய பகுதிகளில் மின் தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :