பிப்ரவரி 10-ம் தேதி மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்
By: vaithegi Wed, 08 Feb 2023 6:13:44 PM
சென்னை: தமிழகம் முழுவதும் தொடர்ந்து பல மணி நேரம் மின்தடை பற்றிய புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனால், தமிழக அரசு பராமரிப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட நாளில், சில மணி நேரங்கள் மட்டுமே இனி மின் விநியோகம் தடை செய்யப்படும் என மக்களுக்கு வாக்குறுதி அளித்தது. எனவே அதன்படி, பிப்ரவரி 10ம் தேதி மின்தடை செய்யப்படும் இடங்களை பற்றிய பகுதி வாரியான விவரங்கள் இதோ
அந்த வகையில் பழனி: சி.கே.புதூர், பாப்பம்பட்டி, போடுபட்டி, கொழும்பங்கொண்டான், வயலூர், புஷ்பத்தூர், சாமிநாதபுரம், போடுபட்டி, கொழும்பங்கொண்டான், பாப்பம்பட்டி, சித்தரேவு, ஏறவைமங்கலம், ஆண்டிபட்டி.
இதையடுத்து உடுமலைப்பேட்டை: பூலாங்கிணர், அந்தியூர், சடையப்பாளையம், பாப்பனூத்து, வாளவாடி, தளி, ஆர்.வேலூர், குறிச்சிக்கோட்டை, டி.எம்.நகர், பாசோலை, விளாமரத்துப்பட்டி, கஞ்சம்பட்டி, குண்டல்பட்டி, உடுக்கம்பாளையம், தேன்குமாரபாளையம் ஆகிய பகுதிகளிலும்
மேலும் பெருந்துறை: சிப்காட் பெருந்துறை, டவுன் பெருந்துறை, வடக்கு பெருந்துறை, கிராமிய சிப்காட் SEZ வளாகம், சின்னவேட்டுவபாளையம், பெரியவேட்டுவபாளையம், கோட்டைமேடு, பெருண்டை மேற்கு பக்கம், சின்னமடத்துப்பாளையம், பெரியமடத்துப்பாளையம், சோமையம்பாளையம்: சோமையம்பாளையம், எஸ்.எஸ்.ஊட்டி பகுதிகள் பிப்ரவரி 10ம் தேதி மின் விநியோகம் தடை