வருகிற 23-ம் தேதி பவர் தடை செய்யப்படவுள்ள பகுதிகள்
By: vaithegi Tue, 21 Mar 2023 12:42:28 PM
சென்னை: தமிழகத்தில் ,மின் பயனர்களுக்கு சீரான மின் விநியோகத்தை வழங்கும் நோக்கில் மின்வாரிய ஊழியர்களால் மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டும் மின் தடை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி வாகரை: தொப்பம்பட்டி, அப்பனூத்து, வேப்பன்வல்சு, தர்மபுரி: கூடூர், நத்தனம்பட்டி, காரிமங்கலம், தும்மலஹள்ளி, பேகரஹள்ளி, ஜோதிபட்டி, கெட்டிக்கனஹள்ளி, பட்டகப்பட்டி, கொத்துமரஹள்ளி, ஹனுமந்தபுரம், பொம்மண்டஹள்ளி, கொண்டுசெட்டிபட்டி, தேவர்முக்குளம், தேக்கனஹள்ளி, மருடிப்பட்டி, பெரமண்டபட்டி கம்பைநல்லூர் மோட்டூர், பாவப்பட்டி, கூடுதுறைப்பட்டி, கிருஷ்ணாபுரம், வகுதப்பட்டி, பெரியமோட்டுப்பட்டி, சின்னமோட்டுப்பட்டி, காட்டம்பட்டி, புலித்திக்கரை, ஜக்குப்பட்டி, மல்லசமுத்திரம் கன்னிப்பட்டி, இந்தமங்கலம், முருகம்பட்டி, வன்னிக்குளம் ஆகிய பகுதிகளிளிலும்
இதனை அடுத்து எம்.கே.புதூர், பல்லேனஹள்ளி, முருக்காட்டுக்கோட்டை, ஹனுமந்தபுரம், முதலிப்பட்டி, எலிமிச்சனஹள்ளி, அண்ணாமலைஹள்ளி கெட்டூர், பெரியமுதலிப்பட்டி, எட்டியனூர், வக்கன்கோட்டை, எம்ஜிஆர் நகர், பட்டிக்காரன்கோட்டை, பொம்மஹள்ளி, முக்குளம் கே காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி பாவ்பாரப்பட்டி, பிகிலி, ஆலமரத்துப்பட்டி, ஏரியூர், கூர்கம்பட்டி, தாண்டா, சிலுவம்பட்டி,
தின்னபெல்லூர், நெருப்பூர், நாகமரை, சோலபாடி, ஒட்டனூர் சின்னப்ப நல்லூர், சிகரஹள்ளி, வத்தலாபுரம் பழையூர், சமத்தல், கொம்படியூர், கோடம்பட்டி, செம்மனூர் சின்னம்பட்டி, சாணப்பட்டி, அரகசனஹள்ளி , சோகத்தூர், ஆடுகாரம்பட்டி, பாப்பம்பள்ளம், பூசாரிபட்டி இந்தூர், நத்தஹள்ளி, பி.கே.தோப்பூர், மல்லாபுரம், சோமனஹள்ளி, தளவாய்ஹள்ளி, பெதரஹள்ளி, இ.கே.புதூர், ஒகேனக்கல், பிளிகுண்டு, ஊதாமலை, பட்டிகனூர், காந்திபுரம், எரட்டி, மஞ்சூர், காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி, பாவ்பாரப்பட்டி, பிகிலி, ஆலமரத்துப்பட்டி, அத்தி மரத்துப்பட்டி, முதுகம்பட்டி, பாகாயம்புதூர், நாகனூர், ஜக்கம்பட்டி, தொன்னகுடஹள்ளி, எட்டியம்பட்டி, கொட்டாவூர் ஆகிய பகுதிகளில் வருகிற 23-ம் தேதி மின்சாரம் நிறுத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.