Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் செப்டம்பர் 3ம் தேதி மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகள்

வரும் செப்டம்பர் 3ம் தேதி மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகள்

By: vaithegi Wed, 31 Aug 2022 7:50:34 PM

வரும் செப்டம்பர் 3ம் தேதி மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகள்

சென்னை: தமிழகத்தில் வரும் செப்டம்பர் 3ம் தேதி மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகள் குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளும்

இதையடுத்து மணிமுத்தாறு, கடையம், ஆழ்வான் துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப் பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுப்பத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், அம்பை, ஊர்க்காடு

power outage,chennai ,மின்தடை ,சென்னை

வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி ஆகிய பகுதிகளில் செப்டம்பர் 3ம் தேதி மின் விநியோகம் இருக்காது. அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

மேலும் அதே போன்று கடையம், பண்டாரக்குளம், பொட்டல்புதூர், திருமலையபுரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடானூர், மாதாபுரம், மயிலப்பபுரம், வெங்காலிபட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட இருக்கிறது.

Tags :