Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரிக்கொம்பன் யானை பலத்த பாதுகாப்புடன் முத்துக்குளிக்கு கொண்டு செல்லப்பட்டது

அரிக்கொம்பன் யானை பலத்த பாதுகாப்புடன் முத்துக்குளிக்கு கொண்டு செல்லப்பட்டது

By: Nagaraj Tue, 06 June 2023 2:18:34 PM

அரிக்கொம்பன் யானை பலத்த பாதுகாப்புடன் முத்துக்குளிக்கு கொண்டு செல்லப்பட்டது

தேனி: முத்துக்குளிக்கு கொண்டு செல்லப்பட்டது... தேனியில் பிடிபட்ட அரிக்கொம்பன் யானை பலத்த பாதுகாப்போடு நெல்லை மாவட்டம் முத்துக்குளி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கிருந்து இரண்டு நாள் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு யானை வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேனியில் மயக்க ஊசி மூலம் பிடிபட்ட அரிகொம்பன் யானை லாரி மூலம் சாலை மார்க்கமாக அகத்திய மலை யானைகள் காப்பக பகுதியாக அறிவிக்கப்பட்ட முத்து குளி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

struggle,arikomban,captured,forest department,siege ,போராட்டம், அரிக்கொம்பன், பிடிப்பட்டது, வனத்துறை, முற்றுகை

Tags :