பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மாதம் இருமுறை இதழ் வழங்க ஏற்பாடு..
By: Monisha Sat, 25 June 2022 9:05:08 PM
தமிழ்நாடு: பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் ஆற்றல் திறன் மற்றும் வாசிப்பு திறன் அதிகரிக்க மாதம் இரு முறை இதழ் வழங்க ஏற்பாடு செய்து உள்ளனர்.
தொடக்க வகுப்பு "ஊஞ்சல் இதழ்" , உயர் வகுப்பு " தேன் சிட்டு " இதழ்,ஆசியர்களுக்கு " கனவு ஆசிரியர்" , ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு அரசானை வெளி இட்டுள்ளது.
தமிழ் மட்டும் ஆங்கிலத்தில் மாதம் இருமுறை இந்த இதழ்கள் வெளிவர உள்ளன. இதனால் மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கவும்.
அவர்களின் படைப்பு திறன்களை வெளிபடுத்தும் வகையிலும்,தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மதம் இருமுறை இதழ் வழங்க ஏற்பாடு செய்யப்படு உள்ளது என கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளி இட்டுள்ளார்.
Tags :
books |
students |
teachers |