Advertisement

உஷார் மக்களே ..நாளை இங்கு பவர் நிறுத்தம்

By: vaithegi Thu, 26 Oct 2023 2:46:55 PM

உஷார் மக்களே ..நாளை இங்கு பவர் நிறுத்தம்

சென்னை: நாளை குறிப்பிட்ட சில மின்வாரியங்களில் மின்தடை செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அப்பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் பராமரிப்பு பணிகள் கட்டாயம் மாதந்தோறும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவின் படி, அக்டோபர் 27ம் தேதி ஆகிய வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

இதையடுத்து பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் வழக்கம் போல் மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

power,maintenance works ,பவர் ,பராமரிப்பு பணிகள்

மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
பொங்கலூர்:

எல்லப்பாளையம், அழகுமலை, ஜி.என்.பாளையம், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம்
பூளவாடி:

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகாம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு

தஞ்சாவூர்:

தஞ்சாவூர், ஈஸ்வரிநகர், மருத்துவ கல்லூரி, புதிய பேருந்து நிலையம்
அழகர்கோவில்:

அழகர்கோவில், காஞ்சேரம்பேட்டை, அழகாபுரி சுற்றுப்புறங்கள்
படுவம்பள்ளி:

படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் விநியோகம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|