Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெள்ளப்பெருக்கு ..குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிப்பு

வெள்ளப்பெருக்கு ..குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிப்பு

By: vaithegi Thu, 02 Nov 2023 10:21:29 AM

வெள்ளப்பெருக்கு ..குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிப்பு

சென்னை: அருவிகளில் குளிக்கத் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது ... இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும்

courtala falls,vellaperuku,kanyakumari,tirunelveli,tenkasi,virudhunagar,theni,dindigul ,குற்றால அருவி,வெள்ளப்பெருக்கு ,கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல்

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

இந்த நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

Tags :
|