Advertisement

முதன்முறையாக ஹரியானாவில் தொடங்கியது பேருந்து சேவை

By: Nagaraj Sat, 16 May 2020 9:33:45 PM

முதன்முறையாக ஹரியானாவில் தொடங்கியது பேருந்து சேவை

முதன்முறையாக தொடங்கியது பேருந்து சேவை... ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் பொது போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் ஹரியானா அரசு, மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை தொடங்கியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அத்யாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் தடைப்பட்டன. மே 17ம் தேதி முடிவடையும் 3ம் கட்ட ஊரடங்குக்கு பின்னர், புதிய வடிவிலான ஊரடங்காக இருக்கும் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Tags :
|