Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உம்மன் சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதிக்கு இடைத் தேர்தல்

உம்மன் சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதிக்கு இடைத் தேர்தல்

By: Nagaraj Mon, 04 Sept 2023 12:34:18 PM

உம்மன் சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதிக்கு இடைத் தேர்தல்

புதுடெல்லி: கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவில் 2 தொகுதிகள், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தில் தலா ஒன்று என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

assembly constituencies,tomorrows by-election,ummanchandi ,உம்மன்சாண்டி, சட்டமன்ற தொகுதி, புதுப்பள்ளி

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகளில் உத்தரபிரதேச மாநிலம் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங் தனது பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க.வில் இணைந்ததை அடுத்து அந்த இடம் காலியானது.

இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 8-ம் தேதி நடக்கிறது.

Tags :