பதவிக்காக கட்சி மாறலாம்... சாட்சியம் மாறக்கூடாது: ஆளுநர் தமிழிசை விமர்சனம்
By: Nagaraj Mon, 14 Aug 2023 06:36:31 AM
சென்னை: பதவிக்காக கட்சி மாறலாம், ஆனால் சாட்சியம் மாறக் கூடாது என்று தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறிய கருத்தை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அக்காலக் கட்டத்தில் ஜெயலலிதாவுடன் திருநாவுக்கரசர் இருந்ததை நினைவு கூர்ந்தார்.
பதவிக்காக கட்சி மாறினால்கூட பரவாயில்லை, ஆனால் சாட்சியம் மாறக் கூடாது என்று தமிழிசை குறிப்பிட்டார்.
Tags :