Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை தினம் .. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவிப்பு

சென்னை தினம் .. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவிப்பு

By: vaithegi Tue, 22 Aug 2023 11:42:34 AM

சென்னை தினம்  .. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவிப்பு

சென்னை : சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 -ம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும்.

இதனை அடுத்து இந்த நாள் 2004 -ம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது. கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடமிருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும்.

governor r.n. ravi,greetings,chennai day ,ஆளுநர் ஆர்.என். ரவி,வாழ்த்து ,சென்னை தினம்


இதையடுத்து வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , மெட்ராஸ் தினத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி வியப்பூட்டும் கலாசார பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மிகம், அறிவார்ந்த வலிமை போன்றவற்றின் இத்தொடர்ச்சியைஅதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேலும் முன்னெடுத்து கொண்டாடுவோம்! என அவர் குறிப்பிட்டு உள்ளா

Tags :