Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By: vaithegi Tue, 15 Aug 2023 10:03:29 AM

சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார் முதலமைச்சர் .... நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார்.

இதனை அடுத்து பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட அவர் தகைசால் தமிழர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார்.

தலைமைச் செயலகம், ரிப்பன் மாளிகை , நாமக்கல் கவிஞர் மாளிகை ஆகியவை சுதந்திர தினத்தை ஒட்டி மூவர்ண நிறத்தில் ஜொலிக்கிறது.

national flag,independence day,prime minister m.k.stalin , தேசிய கொடி,சுதந்திர தினம்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேலும் அத்துடன் விமான நிலையம் , சென்னை சென்ட்ரல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுதந்திர தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டங்களை நடத்தவும் மாநில அரசு உத்தரவிட்டது.

Tags :