Advertisement

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்வு செய்தது தவறு

By: Nagaraj Tue, 11 Apr 2023 11:15:54 AM

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்வு செய்தது தவறு

கொழும்பு: அவரை தேர்ந்தெடுத்தது எங்கள் தவறு... 2019 இல் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததன் மூலம் தாம் “தவறு” செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒப்புக்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததன் மூலம் அப்பிழை திருத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

gotabaya,wrong,chosen,ranil,winning,transportation ,கோட்டாபய, தவறு, தேர்ந்தெடுத்தது, ரணில், வெற்றி பெறும், போக்குவரத்து

அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போட்டியிட்டு வெற்றிபெறும் என்றும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் சுகாதார அமைச்சராகவும் போக்குவரத்து அமைச்சராகவும் பவித்ரா வன்னியாராச்சி செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|