Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெரு அதிபர் பதவி விலக வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் மோதல்

பெரு அதிபர் பதவி விலக வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் மோதல்

By: Nagaraj Fri, 21 July 2023 8:35:03 PM

பெரு அதிபர் பதவி விலக வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் மோதல்

பெரு: அதிபர் பதவி விலக கோரி போராட்டம்... பெரு அதிபர் டினா பொலுவார்டே பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பெட்ரோ காஸ்டில்லோவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டினா பொலுவார்டே, எதிர்கட்சி ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றினார்.

tear gas,bombs,police,rally,parliament,election ,கண்ணீர் புகை, குண்டுகள், போலீசார், பேரணி, நாடாளுமன்றம், தேர்தல்

அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெட்ரோ காஸ்டில்லோவை விடுவிக்கக்கோரியும், மீண்டும் தேர்தல் நடத்த வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டங்களில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் லிமாவில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் அப்புறப்படுத்தினர்.

Tags :
|
|
|