Advertisement

பொது மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது... அம்மா அரங்கம் ..

By: Monisha Wed, 29 June 2022 9:28:19 PM

பொது மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது... அம்மா அரங்கம் ..

சென்னை: சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள செய்தி , அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அம்மா அரங்கத்துக்கு முழுவதுமான பயன்படுத்தி வருவாயைப் பெருக்கும் விதமான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வாடகை அடிப்படையில் அனுமதிக்க அளிக்க தீர்மானம் விட்டுள்ளது.

இது வண்டிகள் நிறுத்தவும், விலை உயர்ந்த அரங்குகள் கொண்டு பொதுமக்களுக்கு வாடகை விடவும் ஏற்பாடு செய்து உள்ளனர்.
இதன் வாடகை முழு நாளைக்கு 3,40,360 என்றும் அரை நாளைக்கு 1,70,180 என்று நிர்ணயிக்க பட்டுள்ளது.இது ஜி.எஸ்.டி. , மின்சாரம் மற்றும் இதர செலவுகளை உள்ளடக்கியதாகும்.

g.s.t,rent,bike parking,muncipality ,மாநகராட்சி, வண்டி,  வாடகை,ஜி.எஸ்.டி.,

மேலும் இந்த அரங்கம் மத்திய அரசு சார்ந்த நிகழ்வுகள் நடத்தும் போது சில சலுகையுடன் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் நிகழ்சிகளுக்கு சில சலுகை மேற்கொள்ள ஏற்பாடு செய்கின்றனர்.

பொது மக்கள் பயன்பாட்டிற்கு அம்மா அரங்கத்தை அளிக்கும்போது ஏற்கனவே கீழ் தளத்தில் உள்ள மின்சாரம் மற்றும் சாதாரண இரண்டு சக்கர வாகனங்களை பணிமனையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அது மட்டும் அல்லாமல் சென்னை மாநகராட்சி ஊழியர்களுககு மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கும் குடும்ப நிகழ்ச்சிகளுககு 75% விழுக்காடு சலுகை வழங்க உள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றம்.

Tags :
|
|