Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் தலைமைச் செயலாளர் தலைமையில் டெங்கு ஒழிப்பு பணி தொடர்பாக நாளை ஆலோசனை

சென்னையில் தலைமைச் செயலாளர் தலைமையில் டெங்கு ஒழிப்பு பணி தொடர்பாக நாளை ஆலோசனை

By: vaithegi Mon, 11 Sept 2023 3:45:36 PM

சென்னையில் தலைமைச் செயலாளர் தலைமையில் டெங்கு ஒழிப்பு பணி தொடர்பாக நாளை ஆலோசனை

சென்னை: டெங்கு ஒழிப்பு பணி தொடர்பாக நாளை ஆலோசனை ... சென்னையில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு என்பது உயர்ந்து கொண்டே வருகிறது. இதையடுத்து இந்த சூழலில் மதுரவாயலில் சிறுவன் ஒருவன் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தார் .

நோய் தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி மிக தீவிரம் காட்டி வரும் நிலையில் , டெங்கு பரவுவதை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chief secretary,dengue eradication mission,chennai , டெங்கு ஒழிப்பு பணி ,சென்னை,தலைமைச் செயலாளர்

இந்த சூழலில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று கொண்டு வருகின்றன.

சென்னையில் தலைமைச் செயலாளர் தலைமையில் நாளை உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவது பற்றி ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார் .

Tags :