Advertisement

மைசூரில் மாணவர்களுக்கு தொடர் விடுமுறை

By: vaithegi Mon, 19 Sept 2022 6:33:28 PM

மைசூரில்  மாணவர்களுக்கு தொடர் விடுமுறை

மைசூர் : 2022 ம் ஆண்டின் தொடக்கத்தில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது வழக்கம் போல பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் வரும் நாட்களில் பண்டிகைகள் மற்றும் காலாண்டு தேர்வை முன்னிட்டு பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

இதனை அடுத்து அந்த வகையில் கர்நாடகாவில் தசரா பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மைசூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 9 வரை அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.

frequent holidays,festivals ,தொடர் விடுமுறை,பண்டிகைகள்

இதையடுத்து இது தொடர்பாக பெங்களூர் பொதுக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கர்நாடகாவில் அக்டோபர் 3 முதல் 16 வரை மாநிலத்தில் பள்ளிகளுக்கு தசரா விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. .

மேலும் இருந்தாலும் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அந்த பகுதிகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விடுமுறைகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :