Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கல்முனையை சேர்ந்த அரச சட்டத்தரணிக்கு கொரோனா உறுதியானது

கல்முனையை சேர்ந்த அரச சட்டத்தரணிக்கு கொரோனா உறுதியானது

By: Nagaraj Wed, 16 Dec 2020 4:20:06 PM

கல்முனையை சேர்ந்த அரச சட்டத்தரணிக்கு கொரோனா உறுதியானது

அரச சட்டத்தரணிக்கு கொரோனா...வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டத்தரணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கல்முனையைச் சேர்ந்த அவருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

attorney,corona,firm,activities ,சட்டத்தரணி, கொரோனா, உறுதியானது, செயற்பாடுகள்

எனினும் குறித்த சட்டத்தரணி வவுனியாவிலிருந்து கல்முனைக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை சுகாதார துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை வவுனியா நீதிமன்ற செயற்பாடுகள் ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்துடன், உயர் நீதிமன்றத்தின் ஏனைய ஊழியர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

Tags :
|
|