Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் அறிகுறியே இல்லாமல் மீண்டும் அட்டாக் செய்யும் கொரோனா; அதிர்ச்சியில் மக்கள்

சீனாவில் அறிகுறியே இல்லாமல் மீண்டும் அட்டாக் செய்யும் கொரோனா; அதிர்ச்சியில் மக்கள்

By: Nagaraj Fri, 15 May 2020 3:15:33 PM

சீனாவில் அறிகுறியே இல்லாமல் மீண்டும் அட்டாக் செய்யும் கொரோனா; அதிர்ச்சியில் மக்கள்

அறிகுறியே இல்லாமல் பரவும் கொரோனா... சீனாவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் 8 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வந்துள்ளது.

சீனாவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 8 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வந்துள்ளது. ஆனால், முதலில் கொரோனா தோன்றிய வுகான் நகரில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை.


wukan nagar,syllabus,corona,china ,வுகான் நகர், அறிகுறி இலலை, கொரோனா, சீனா

வுகான் நகரில் வசிக்கும் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கும் பரிசோதனை நடத்த ஹுபெய் மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இப்படி எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா பரவி உள்ளதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி எழுந்துள்ளது.

இது கொரோனாவின் அடுத்த ரவுண்ட் என்று மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags :
|