Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோயம்பேடு காய்கறி சந்தையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்

கோயம்பேடு காய்கறி சந்தையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்

By: Nagaraj Tue, 27 Dec 2022 11:56:26 PM

கோயம்பேடு காய்கறி சந்தையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்

சென்னை: மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்... கோயம்பேடு காய்கறி சந்தையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. வியாபாரிகளும், பொதுமக்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கொரோனா விதிமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

corona,restrictions,tamil nadu,china,surveillance,enforcement ,கொரோனா, கட்டுப்பாடுகள், தமிழகம், சீனா, கண்காணிப்பு, அமல்

சீனா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் கொரோனா தீவிரமடைவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சில மாதகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கொரோனா கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.

இதனால் மக்கள் கூடும் பொது இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

Tags :
|
|