Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைனில் அணை உடைப்பு... வெள்ளப்பெருக்கு அச்சத்தால் மக்கள் வெளியேற்றம்

உக்ரைனில் அணை உடைப்பு... வெள்ளப்பெருக்கு அச்சத்தால் மக்கள் வெளியேற்றம்

By: Nagaraj Wed, 07 June 2023 08:47:15 AM

உக்ரைனில் அணை உடைப்பு... வெள்ளப்பெருக்கு அச்சத்தால் மக்கள் வெளியேற்றம்

உக்ரைன்: உக்ரைன் அணுஉலைக்கு நீர் வழங்கும் அணை உடைக்கப்பட்டதால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் 16 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உக்ரைன் அணுஉலைக்கு நீர் வழங்கும் அணை உடைக்கப்பட்டதால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என அஞ்சி ஆயிரக்கணக்கானோர் ஊரை விட்டு வெளியேறினர்.

dam,broken,flood,people,evacuation,ukraine ,அணை, உடைக்கப்பட்டது, வெள்ளப்பெருக்கு, மக்கள், வெளியேற்றம், உக்ரைன்

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் தெற்குப் பகுதியின் சோவியத் கால அணையில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஆபத்தான பகுதியில் இருந்து சுமார் 16 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

அணையை சேதப்படுத்தியதாக ரஷ்யாவும் உக்ரைனும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர். அணையில் இருந்து பெருமளவுக்கு வெள்ளம் வெளியேறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags :
|
|
|
|