Advertisement

டிசம்பர் 10 இந்த பகுதிகளில் பவர் கட்

By: vaithegi Thu, 08 Dec 2022 3:13:55 PM

டிசம்பர் 10 இந்த பகுதிகளில் பவர் கட்

சென்னை: தமிழகத்தில் மாதாந்திர மின்சாரம் தடை பகுதிகளின் முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி டிசம்பர் 10ம் தேதி அன்று மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில நாட்களில் மாநிலத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது அந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அந்த வகையில் டிசம்பர் 10ம் தேதியான சனிக்கிழமை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் இதோ..

power supply,electricity ,மின் விநியோகம்,மின்சாரம்

இப்பகுதிகளில் காலை 9 மணிக்கு மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே கீழே குறிப்பிட்டுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் சம்மந்தப்பட்ட முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதன்படி தக்கலை: திருவிதாங்கோடு, பத்மநாபபுரம், விளவூர், முளகுமூடு, குமாரபுரம், வில்லுக்குரி.
குழித்துறை: இடைக்கோடு, குழித்துறை, பளுகல், களியக்காவிளை, அருமனை, ஏழுதேசம் ஆகிய பகுதிகளில் வரும் 10 ஆம் தேதி மின் விநியோகம் தடை ஏற்பட உள்ளது.

Tags :