Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 9 மாநிலங்களில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு

9 மாநிலங்களில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு

By: Nagaraj Tue, 02 June 2020 11:36:40 AM

9 மாநிலங்களில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு

ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்பட 9 மாநிலங்களில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

24 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

election commission,notification,rajya sabha election,results ,தேர்தல் ஆணையம், அறிவிப்பு, ராஜ்யசபா தேர்தல், முடிவுகள்

ஆந்திரா 4, குஜராத் 4, ஜார்க்கண்ட் 2, மத்திய பிரதேசம் 3, மணிப்பூரில் 1, மேகாலயா 1, ராஜஸ்தான் 3, கர்நாடகா 4, அருணாசல பிரதேசம் 1, மிசோரம் 1 என மொத்தம் 24 இடங்களுக்கு ஜூன் 19-ம் தேதியில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநிலங்களவைக்கான தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். ஜூன் 19-ம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags :