நாளை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம்
By: vaithegi Thu, 06 July 2023 2:14:17 PM
சென்னை: தமிழகத்தில் துணை மின் நிலைய மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதிவில் மின் தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்து காண்போம்.
மின்தடை:
தூத்துக்குடி:
புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணாநகர், வடக்குகரசேரி, ஒட்டநாதன், காசிலிங்கபுரம், தட்டப்பாறை, ஆலந்தா, சவல்பேரி, குரும்பூர், தென்திருப்பேரை, கானம், நல்லூர் ஆகிய பகுதிகளிலும்
இதனை அடுத்து அம்மன்புரம், வள்ளிவிளைநாலுமாவடி, திருக்களூர், பால்குளம், கெம்பலாபத், புரையூர், மானாதி, குரங்கணி, ன்னக்காயல், ஆசிரியர், சேர்ந்தபூமங்கலம், சுகந்தலை, மரந்தலை, திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, பி.டி.ஆர்.நகர், பாளை சாலை, ஜெயந்திநகர், ராமசாமிபுரம், அன்பு நகர் வல்லநாடு,, களியவூர், துவாத சேவை ஆகிய பகுதிகளிலும்
வாழப்பாடி:
செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி கலைக் கல்லூரி, தேவசம்பட்டி, பழைய குவார்ட்டர்ஸ், தோளில் மையம், தெங்கமரத்துப்பட்டி, ஆட்சியர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், லக்கியம்பட்டி, செந்தில் நகர், பாரதிபுரம், உங்காரணஹள்ளி, கூடூர், வெங்கடம்பட்டி,
நகர்ப்புறம்:
காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே.பாளையம், கிருஷ்ணாபுரம், வீட்டு வசதி பிரிவு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்கலிபாளையம், உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகள் நாளை பவர் இருக்காது.