Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரங்கள் வெளியீடு

நாளை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரங்கள் வெளியீடு

By: vaithegi Tue, 07 Nov 2023 3:34:41 PM

நாளை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரங்கள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்து உள்ளது. மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இங்கே காண்போம்.
மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

தமிழகத்தில் சீரான மின் விநியோகத்தை பயனர்களுக்கு வழங்கும் நோக்கில் மாதந்தோறும் மின் வாரியம் அனைத்து மாவட்ட துணை நிலையங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

electrical maintenance works,electricity board , மின் பராமரிப்பு பணிகள், மின் வாரியம்

இதையடுத்து இந்த பணிகள் குறிப்பிட்ட நேரம் மின்விநியோகமானது தடை செய்யப்படும். அந்த வகையில் நாளைய தினம் தமிழகத்தில் சில பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளது.

மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

வைகை அணை:

ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளபுரம்
பெருமாநல்லூர்:

பாண்டியன் நகர், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், முட்டியன் கிணறு, ஈ.வி.பாளையம், அப்பியபாளையம், தொரவலூர், சொக்கனூர், டி.எம்.பூண்டி
குரும்பலூா்:

புது ஆத்தூா், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புது அம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூா் பிரிவுச் சாலை, சிறுவயலூா், குரூா், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூா், கீழக்கணவாய், பொம்மனப்பாடி அகிலாய் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்.

Tags :