Advertisement

நாளைய மின்தடை பகுதிகளின் விவரங்கள்

By: vaithegi Sat, 16 Sept 2023 3:29:52 PM

நாளைய மின்தடை பகுதிகளின் விவரங்கள்

சென்னை: தமிழகத்தின் சில மாவட்டங்களில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இது குறித்து இப்பதிவில் காண்போம்.

மின்தடைசெய்யப்படவுள்ள பகுதிகளில்

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் குறிப்பிட்ட நேரம் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் திங்கட்கிழமை (18.09.2023) மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருக்கும் இடங்கள் குறித்த முன்னறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

எனவே இதன் மூலம் மின்தடை பகுதிகளை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு தங்களது அன்றாட வேலைகளை திட்டமிட்டு கொள்ளுங்கள். தற்போது மின்தடை பகுதிகள் கீழே தொகுத்து வழங்கப்பட்டு உள்ளது.

details,resistance ,விவரங்கள் ,மின்தடை

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியின் ஒரு பகுதி, TNHB மற்றும் கங்கன் தொட்டி பகுதி
கோயம்புத்தூர்:

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு, கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம்.
சாத்தமங்கலம்:

துத்தூர், திருமானூர், திருமலைப்பாடி, கீழப்பலூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்.

Tags :