Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பதியில் தேவஸ்தானம் தீவிர முயற்சி; சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை

திருப்பதியில் தேவஸ்தானம் தீவிர முயற்சி; சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை

By: Nagaraj Sun, 17 May 2020 10:27:51 AM

திருப்பதியில் தேவஸ்தானம் தீவிர முயற்சி; சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை

பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு... திருப்பதியில் சமூக இடைவெளி நிபந்தனையை கடைப்பிடித்து பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்க முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகிறது. வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்கலாம் என மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்து உள்ளது.

இதனையடுத்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட அனைத்து கோவில்களையும் திறப்பதற்கு நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதனையடுத்து கொரோனா காலம் முடியும் வரையில் தினமும் 14 மணி நேரம் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிப்பது ,சமூக இடைவெளியுடன் ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்களை அனுமதிப்பது.

Tags :