Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தான் பணியாற்றிய முதல் காவல்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சைலேந்திர பாபு

தான் பணியாற்றிய முதல் காவல்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சைலேந்திர பாபு

By: Nagaraj Sat, 24 June 2023 8:40:32 PM

தான் பணியாற்றிய முதல் காவல்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சைலேந்திர பாபு

ஈரோடு: திடீர் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி... ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் தாம் பணியாற்றிய முதல் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு, வீரப்பனுடனான துப்பாக்கிச் சண்டை நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

தாம் பணியாற்ற வந்த புதிதில் காவல் நிலையத்தில் இருந்த வசதிகள், அதன் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றையும் சக காவலர்களுடன் பகிர்ந்து கொண்ட அவர், காவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார்.

great achievement,retirement,dedication,police station ,மிகப்பெரிய சாதனை, ஓய்வு பெறும், அர்ப்பணிப்பு, காவல் நிலையம்

பணியில் சேரும்போது எந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு, நேர்மையான மனதோடு இருந்தோமோ 35 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு பெறும் போதும், அதேபோல் இருப்பதுவே மிகப்பெரிய சாதனை என்றும் அப்போது அவர் கூறினார்.

Tags :