Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்து வெளியான தகவல்

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்து வெளியான தகவல்

By: Monisha Tue, 23 June 2020 09:42:07 AM

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்து வெளியான தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 2 ஆயிரத்து 710 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 1,358 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 112 அதிகரித்துள்ளது.

treatment,tamil nadu,coronavirus,chennai,vulnerability ,சிகிச்சை,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,சென்னை,பாதிப்பு

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 45
செங்கல்பட்டு - 1,850
சென்னை - 18,372
கோவை - 114
கடலூர் - 328
தர்மபுரி - 15
திண்டுக்கல் - 95
ஈரோடு - 10
கள்ளக்குறிச்சி - 93
காஞ்சிபுரம் - 603
கன்னியாகுமரி - 78
கரூர் - 33
கிருஷ்ணகிரி - 38
மதுரை - 452
நாகை - 152
நாமக்கல் - 3
நீலகிரி - 17
பெரம்பலூர் - 7
புதுக்கோட்டை - 49

treatment,tamil nadu,coronavirus,chennai,vulnerability ,சிகிச்சை,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,சென்னை,பாதிப்பு

ராமநாதபுரம் - 184
ராணிப்பேட்டை - 232
சேலம் - 148
சிவகங்கை - 49
தென்காசி - 153
தஞ்சாவூர் - 177
தேனி - 105
திருப்பத்தூர் - 43
திருவள்ளூர் - 1,176
திருவண்ணாமலை - 727
திருவாரூர் - 126
தூத்துக்குடி - 244
திருநெல்வேலி - 212
திருப்பூர் - 6
திருச்சி - 147
வேலூர் - 377
விழுப்புரம் - 203
விருதுநகர் - 68

Tags :