Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருப்பார்கள் குறித்த மாவட்ட வாரியான தகவல்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருப்பார்கள் குறித்த மாவட்ட வாரியான தகவல்

By: Monisha Thu, 18 June 2020 09:37:31 AM

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருப்பார்கள் குறித்த மாவட்ட வாரியான தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக நேற்று 2 ஆயிரத்தை தாண்டி 2,174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து 50,193 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 21 ஆயிரத்து 990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாவில் இருந்து 27 ஆயிரத்து 624 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் இதுவரை 576 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-
சென்னை - 16,067
செங்கல்பட்டு - 1,640
திருவள்ளூர் - 986
காஞ்சிபுரம் - 395
திருவண்ணாமலை - 349
ராணிப்பேட்டை - 263
கடலூர் - 175
தூத்துக்குடி - 167
மதுரை - 164
திருநெல்வேலி - 127

tamil nadu,coronavirus,treatment,madras,chengalpattu ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,சிகிச்சை,சென்னை,செங்கல்பட்டு

வேலூர் - 123
நாகை - 120
விழுப்புரம் - 101
ராமநாதபுரம் - 100
திருவாரூர் - 89
கள்ளக்குறிச்சி - 86
தஞ்சாவூர் - 71
திண்டுக்கல் - 67
தென்காசி - 65
சேலம் - 63
திருச்சி - 52
கன்னியாகுமரி - 49
தேனி - 44
புதுக்கோட்டை - 38
விருதுநகர் - 33
கோவை - 27
சிவகங்கை - 24
அரியலூர் - 23
தர்மபுரி - 19
கரூர் - 18
கிருஷ்ணகிரி - 13
நாமக்கல் - 10
நீலகிரி - 8
பெரம்பலூர் - 6
திருப்பத்தூர் - 5
ஈரோடு - 1
திருப்பூர் - 1

Tags :
|