Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாவட்ட வாரியாக புதிதாக கொரோனா பரவியவர்கள் குறித்த தகவல்!

மாவட்ட வாரியாக புதிதாக கொரோனா பரவியவர்கள் குறித்த தகவல்!

By: Monisha Sat, 20 June 2020 11:40:52 AM

மாவட்ட வாரியாக புதிதாக கொரோனா பரவியவர்கள் குறித்த தகவல்!

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 2 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. நேற்று புதிதாக 2 ஆயிரத்து 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது.

இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 2 ஆயிரத்து 75 பேர். விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 1 நபர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 15 பேர். வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமாக தமிழகம் வந்தவர்கள் 2 பேர். மேலும், ரெயில் மற்றும் சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 22 பேர் ஆகும். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 666 பேர் உயிரிழந்துள்ளனர்.

coronavirus,tamil nadu,chengalpattu,chennai,tiruvallur ,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,செங்கல்பட்டு,சென்னை,திருவள்ளூர்

மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 5
செங்கல்பட்டு - 95
சென்னை - 1,322
கோவை - 29
கடலூர் - 5
தர்மபுரி - 2
திண்டுக்கல் - 22
ஈரோடு - 1
கள்ளக்குறிச்சி - 7
காஞ்சிபுரம் - 39
கன்னியாகுமரி - 7
கரூர் - 3
கிருஷ்ணகிரி - 12
மதுரை - 58
நாகை - 8
நீலகிரி - 6
புதுக்கோட்டை - 8

coronavirus,tamil nadu,chengalpattu,chennai,tiruvallur ,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,செங்கல்பட்டு,சென்னை,திருவள்ளூர்

ராமநாதபுரம் - 21
ராணிப்பேட்டை - 4
சேலம் - 16
சிவகங்கை - 18
தென்காசி - 11
தஞ்சாவூர் - 13
தேனி - 15
திருப்பத்தூர் - 8
திருவள்ளூர் - 85
திருவண்ணாமலை - 37
திருவாரூர் - 10
தூத்துக்குடி - 26
திருநெல்வேலி - 18
திருப்பூர் - 2
திருச்சி - 13
வேலூர் - 103
விழுப்புரம் - 31
விருதுநகர் - 15

Tags :