Advertisement

நாளை எந்தெந்த பகுதியில் மின்சாரம் தடை தெரியுமா?

By: vaithegi Mon, 24 July 2023 2:05:35 PM

நாளை எந்தெந்த பகுதியில் மின்சாரம் தடை தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பதிவில் மின் விநியோகம் தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்து காண்போம்.

மின் விநியோகம் தடை பகுதிகள்
வேளச்சேரி:

சோலமடலம் ஸ்டம்ப், பம்மல் நல்ல தாபி ஸ்டம்ப், உஹயம் நகர், தந்தை பெரியார் ஸ்டம்ப், முத்துமாரி அம்மன் கோவில் ஸ்டம்ப், பாரதி நகர்
மங்கலம்:

முதானை, கோலாபுரம், இருப்பு

கரூர்:

பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, ஆகிய பகுதிகளிலும்

electricity,power supply interruption ,மின்சாரம் ,
மின் விநியோகம் தடை

இதனை அடுத்து பூலாம்பட்டி கோசூர், பள்ளி கவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர், அய்யம்பாளையம், சீதாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி ஆகிய பகுதிகளிலும்

மேலும் குருபரப்பள்ளி:

குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்ட பெத்த பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி
கோயம்புத்தூர்:

பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :