Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மிசோராம் மாநிலத்தில் கோடிக்கணக்கான மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்

மிசோராம் மாநிலத்தில் கோடிக்கணக்கான மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்

By: Nagaraj Thu, 14 Sept 2023 9:51:42 PM

மிசோராம் மாநிலத்தில் கோடிக்கணக்கான மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்

அய்சால்: மிசோரம் மாநிலத்தில் ரூ.60 கோடி மதிப்பிலான சுமார் 2 லட்சம் போதை மாத்திரைகளும், ரூ.27.8 கோடி மதிப்பிலான 3.9 கிலோ ஹெராயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மிசோரம் மாநிலத்தில் உள்ள சம்பாய் மாவட்டத்தில் மியான்மர் எல்லைப்பகுதி அருகே அசாம் ரைபில்ஸ் பிரிவு அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில், ரூ.60 கோடி மதிப்பிலான சுமார் 2 லட்சம் போதை மாத்திரைகளும், ரூ.27.8 கோடி மதிப்பிலான 3.9 கிலோ ஹெராயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

drugs,mizoram,rs.87 crore,seized,state,value, ,பறிமுதல், போதைப்பொருள், மதிப்பு, மாநிலம், மிசோரம், ரூ.87 கோடி

மொத்தம் சுமார் ரூ.87 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இதில் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 2 பேர் தப்பி ஓடிவிட்டதாகவும், அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் அசாம் ரைபில்ஸ் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|
|
|