Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காலநிலை மாற்றத்தினால் பொதுமக்களின் மத்தியில் வேகமாக பரவும் ‘பிங்க் ஐ’ தொற்று .. மருத்துவர்கள் எச்சரிக்கை

காலநிலை மாற்றத்தினால் பொதுமக்களின் மத்தியில் வேகமாக பரவும் ‘பிங்க் ஐ’ தொற்று .. மருத்துவர்கள் எச்சரிக்கை

By: vaithegi Sun, 06 Aug 2023 6:17:32 PM

காலநிலை மாற்றத்தினால் பொதுமக்களின் மத்தியில் வேகமாக பரவும் ‘பிங்க் ஐ’ தொற்று .. மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை: காலநிலை மாற்றத்தினால் பிங்க் ஐ எனப்படும் கண் பாதிப்பு வைரஸ் தொற்று பொதுமக்களின் மத்தியில் வேகமாக பரவி வருகிறது .. கர்நாடக மாநிலத்தில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் Madras Eye பாதிப்பு போல பிங்க் ஐ என்கிற தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

இதனை அடுத்து கடந்த 1 வாரத்தில் மட்டுமே 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கண் பாதிப்பினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதாவது, கண் இமை மற்றும் அதனை சுற்றியுள்ள ஜவ்வு வீக்கம் அடைந்து கண் ஓரத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றும் முடியாக இருக்கும்.

doctors,pink eye,weather ,மருத்துவர்கள் ,பிங்க் ஐ,காலநிலை

மேலும், கண்பாதிப்பினால் பாதிக்கப்பட்டோரின் அருகில் இருந்தாலே அந்த பாக்டீரியாவின் மூலமாக மிக விரைவில் தொற்று பரவுவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர்.

மேலும், அரசின் தரத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கூடிய விரைவில் கண் பாதிப்பு தொடர்பான சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

Tags :