Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படும்

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படும்

By: vaithegi Thu, 20 July 2023 2:53:22 PM

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படும்

சென்னை: தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் காண்போம்.

மடத்துக்குளம்:

கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர்
கருவலூர்:

கருவலூர், முறியாண்டாம்பாளையம், குமாரபாளையம்
எஸ்.ஆர்.எம்.சி:

1.ஐயப்பன்தாங்கல் 2.வி.ஜி.என்.நகர் 3.அசோக் நகர் 4.சுப்பையா நகர் 5.பாலாஜி நகர் 6.ஆர்.ஆர்.நகர் 7.காட்டுப்பாக்கம் 8.வளசரவாக்கம் பகுதி 9.போரூர் கார்டன் ஃபேஸ் I & II 10.ராமசாமி நகர் 11.உர்பன் நகர்
ஈரோடு:

சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளிலும்

electricity,maintenance works ,மின்சாரம் ,பராமரிப்பு பணிகள்

சென்னை:

நேரு நகர் HT சேவை KG 360, நேரு நகர் 2 வது பிரதான சாலை, 4 வது இணைப்பு தெரு, 3 வது குறுக்குத் தெரு, திருவேங்கடம் நகர்
பெருந்துறை:

விஜயமங்கலம், பகலையூர், புலவர்பாளையம், கல்லியம்புதூர், வீரசங்கிலி, பழகவுண்டம்பாளையம், குணம்பட்டி, மாச்சபாளையம், ஆலாம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பங்கவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம்.ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை. 21) மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Tags :