Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

By: vaithegi Mon, 03 July 2023 3:55:05 PM

பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

சென்னை: தமிழகத்தில் துணை மின் நிலைய மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை.04) மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதிவில் மின் விநியோகம் தடை ஏற்பட உள்ள பகுதிகள் பற்றி கீழே காண்போம்.

மின்தடை பகுதிகள் :
பேச்சிப்பாறை:

பெட்சிப்பாறை, திருப்பரப்பு, திருவட்டார்,
மார்த்தாண்டம்:

பகோடு, குழித்துறை, உண்ணாமலைக்கடை, வல்வைதாங்கோஷ்டம், கடையல்
கருங்கல்:

உண்ணாமலைக்கடை, கருங்கல், கிள்ளியூர், கீழ்குளம், கல்லுக்குட்டம், கொத்தாநல்லூர், பொன்மனை, பள்ளபாலம், காப்பியரை
செம்பொன்விளை:

கொளச்சேல், திங்கள் நகர், முளகுமூடு, ரீத்தாபுரம், இரணியல், நெய்யூர் ஆகிய பகுதிகளிலும்

electricity,maintenance works ,மின்சாரம் , பராமரிப்பு பணிகள்

முட்டம்:

வெள்ளிச்சந்தை, திருநயினார்குறிச்சி, முட்டம், கல்லுக்கட்டி, சாரல், கொல்லமாவடி
சேமங்கலம்:

மண்டைக்காடு, வெள்ளிமலை, திங்கள் நகர், மணவாளக்குறிச்சி
வானூர்:

வானூர், நைனார்பாளையம், ஓட்டை, காட்டரம்பாக்கம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம் ஆகிய பகுதிகளிலும்

இதனை அடுத்து திருச்சிற்றம்பலம் :

திருச்சிற்றம்பலம், பூத்துறை, காசிபாளையம், கோட்டகுப்பம், புளிச்சப்பள்ளம், மாத்தூர், கோடூர், எறும்பை, அறிவில், ராயபுதுப்பாக்கம், நாவற்குளம், நெசல், கழுபெரும்பாக்கம், ராவுத்தங்குப்பம்
வேயனூர்:

ஆத்தூர், குலசேகம், உண்ணாமலை கடை, வெர்கிளம்பி ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுவுள்ளது

Tags :