Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேனி மாவட்டத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை

தேனி மாவட்டத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை

By: vaithegi Tue, 20 Sept 2022 7:31:50 PM

தேனி மாவட்டத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை

தேனி ; நாளை தேனி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சீப்பாலக்கோட்டை, குள்ளப்ப கவுண்டன்பட்டி, புதுப்பட்டி, ஹைவேவிஸ், கண்ணிசேர்வைபட்டி, காமாட்சிபுரம், சீலையம்பட்டி, கருநாக்கமுத்தம்பட்டி ஆகிய பகுதிகளிலும்

இதனை அடுத்து அண்ணாபுரம், முத்துலாபுரம், பூமலைக்குண்டு, அனுமந்தன்பட்டி, ராயப்பன்பட்டி, ,கீழ சிந்தலைச்சேரி, ஓடைப்பட்டி, மேல் மணலார், கூடலுார், வெள்ளையம்மாள்புரம், கோகிலாபுரம்,நாராயணத்தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

power supply interruption,honey , மின் விநியோகம் தடை,தேனி

அதே போன்று டி.சொக்கலிங்கபுரம், குரங்கனி, செல்லாயிபுரம், மூணாண்டிபட்டி, ஓவுலாபுரம், உப்புக்கோட்டை, உப்பார்பட்டி, டொம்புச்சேரி, தம்மிநாயக்கன்பட்டி, கம்பம், இந்திரா காலனி, கூளையனூர், பத்ரகாளி புரம், மீனாட்சிபுரம், உத்தமபாளையம், சின்னமனூர், எரசக்கநாயக்கனூர், பல்லவராயன்பட்டி, போடி, பூமலைக்குண்டு, குப்பிநாயக்கன்பட்டி,

மேலும் பி.ஆர்.புரம், கோட்டூர், டி.சொக்கலிங்கபுரம், ஊத்துக்காடு, பூதிப்புரம், அல்லிநகரம், ஊத்துப்பட்டி, கன்னிசேர்வைபட்டி,பொம்மிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags :