கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதால் டெல்லி அரசு அவசர ஆலோசனை
By: Nagaraj Thu, 30 Mar 2023 10:59:53 PM
டெல்லி: அவசர ஆலோசனை... கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து டெல்லி அரசு இந்த அவசர ஆலோசனையை நடத்தி வருகிறது.
தற்போது கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. டெல்லியில் நேற்று வரை 300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 300ஐ தொட்டுள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து டெல்லி அரசு இந்த அவசர ஆலோசனையை நடத்தி வருகிறது.
இந்த அவசரச் சட்டத்திற்கு சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
Tags :
corona |
covid |