Advertisement

முதல் தவணை கல்வி நடவடிக்கை... நாளை பாடசாலைகள் திறப்பு

By: Nagaraj Sun, 26 Mar 2023 9:26:22 PM

முதல் தவணை கல்வி நடவடிக்கை... நாளை பாடசாலைகள் திறப்பு

கொழும்பு: நாளை திறப்பு... 2023ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்வி நடவடிக்கைக்காக பாடசாலைகள் நாளை (27) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்வி நடவடிக்கை நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

educational activity,from tomorrow,schools will be opened ,கல்வி நடவடிக்கை, நாளை முதல், திறக்கப்படும், பாடசாலைகள்

அத்தோடு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை 5 முதல் 16 வரை வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Tags :