Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிரா இரு அணிகள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை

மகாராஷ்டிரா இரு அணிகள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை

By: Nagaraj Tue, 29 Nov 2022 10:13:18 PM

மகாராஷ்டிரா இரு அணிகள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை

மகாராஷ்டிரா: தேர்தல் ஆணையம் விசாரணை... மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி இரு அணிகளாக பிளவுபட்டுள்ளது. சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியாகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியாகவும் பிரிந்துள்ளது.

இரு அணியினரும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர். இதன் காரணமாக சிவசேனா கட்சியின் சின்னம் மற்றும் பெயரை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.

december 12,election commission,sivasena, ,சிவசேனா, டிசம்பர் 12, தேர்தல் ஆணையம்

இந்நிலையில் உண்மையான சிவசேனா யார் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வரும் 12ம் தேதி விசாரணை நடத்த உள்ளது.

சிவசேனாவின் இரு அணிகளும் டிசம்பர் 9ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags :