Advertisement

நாளை மறுநாள் பல பகுதிகளில் மின் விநியோகம் தடை

By: vaithegi Sun, 18 Dec 2022 11:08:57 AM

நாளை மறுநாள் பல பகுதிகளில் மின் விநியோகம் தடை

சென்னை: மின் விநியோகம் தடை ... தமிழகத்தில் அனைத்து துணை மின் நிலையங்களிலும் மேற்கொள்ளப்படும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக டிசம்பர் 20ம் தேதி அன்று பல பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணிக்கு மின்தடை செய்யப்பட்டு, பணிகள் முடிந்தவுடன் வழக்கம் போல் மீண்டும் மின்சார விநியோகம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி: பரமசிவபுரம், ஏகே என்ஜிஆர், இடையாற்றுமங்கலம், டிவி என்ஜிஆர், ஆந்திமேடு, திருமணமேடு, மூமூடிச்சலமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதஜன் என்ஜிஆர்.பொள்ளாச்சி: பெதப்பம்பட்டி, ஆலமரத்தூர், அம்மாபட்டி, அணைக்கடவு, சோமவாரப்பட்டி, கொங்கல்நகர், லிங்கமநாயக்கன்புதூர், மூலனூர், விருகல்பட்டி பகுதி, ராமச்சந்திராபுரம், சிந்திலுப்பு, மாரிகந்தை, இலுப்பநகரம், சிங்கனூத்து. ஆற்காடு: உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, தூப்புகானா, கத்தியவாடி, லட்சுமிபுரம், நந்தியாலம், தாளனுார், அண்ணாநகர், விஷாரம், ரத்தினகிரி, மேலக்குப்பம், தேவி நகர் மற்றும் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகள்.

power supply,maintenance work , மின் விநியோகம் ,பராமரிப்பு பணி

இதையடுத்து தூத்துக்குடி: புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சுண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணாநகர், திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, பி.டி.ஆர்.நகர், பாளை சாலை, ஜெயந்திநகர், ராமசாமிபுரம், அன்புநகர், காயல்பட்டினம், திருச்செந்தூர் சாலை, ஆறுமுகநேரி சாலை, புன்னக்காயல், ஆசிரியர், சேர்ந்தபூமங்கலம், சுகந்தலை, மரந்தலை, குரும்பூர், தென்திருப்பேரை, கானம், நல்லூர், அம்மன்புரம், வள்ளிவிளைநாலுமாவடி, திருக்களூர், பால்குளம், கெம்பலாபத், புரையூர், மானாதி, குரங்கணி, அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கட்டாரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகப்பட்டி ஆகிய பகுதிகளிலும்

மேலும் கரூர்: தோகமலை, தெலுங்கப்பட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி, நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை, லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருபத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி, மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருகாம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர், சிந்தாமணிப்பட்டி, அய்யம்பாளையம், சீதாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி, கோசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர் ஆகிய பகுதிகளில் வரும் 20ம் தேதி மின்சாரம் தடை செய்யப்படும்.

Tags :