நாளை இந்த சில பகுதிகளில் மின் விநியோகம் தடை
By: vaithegi Fri, 08 Sept 2023 1:57:07 PM
சென்னை: தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.09) மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.
மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
தக்கலை:
திருவிதாங்கோடு, பத்மநாபபுரம், விளவூர், முளகுமூடு, குமாரபுரம், வில்லுக்குரி
ராஜாமங்கலம்:
கோணம், எறும்புகாடு, ராஜாக்கமங்கலம், பழவிளை, தேக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு, ஞானபதிபுரம்
தெக்கம்புதூர்:
புத்தளம்,தெங்கம்புதூர், கீழகிருஷ்ணன்புதூர், ஏத்தாமொழி, பொட்டல்
மீனாட்சிபுரம்:
கோட்டார், இளங்கடை, ஞானேசபுரம், ராமவர்மபுரம், கலெக்டர், மீனாட்சிபுரம், ராமன்புதூர், வீரநாராயணமங்கலம் ஆகிய பகுதிகளிலும்
இதனை அடுத்து ராஜ்பவன்:
லேபர் காலனி 2.கிண்டி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் 3. டிஎஸ்,மினி டிஎஸ் 4.பாலாஜி நகர் 5.நாகிரெட்டித்தோட்டம் 6.ஈக்காட்டுதாங்கல் பகுதி 7.காந்தி நகர் பிரதான சாலையின் ஒரு பகுதி 8.சர்தார் காலனி 9.ஜேஎன்சாலை 10.கலைமகள் நகர்
வாழப்பாடி:
செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நாரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி
கும்மிடிப்பூண்டி :
சிப்காட் II தொழிற்பேட்டை பகுதி, சித்தலக்குப்பம், சித்ரராஜகண்டிகை, எஸ்.ஆர்.கண்டிகை, ஜி.ஆர்.கண்டிகை, பாப்பம்குப்பம், போடி ரெட்டி கண்டிகை ஆகிய பகுதிகளில் நாளை பவர் நிறுத்தம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.