Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை

By: vaithegi Mon, 26 Sept 2022 6:15:29 PM

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை

திருப்பூர் : மாதம் தோறும் தமிழகத்தில் பகுதி வாரியாக மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. அந்த வகையில் திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் அவர்கள் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.

எனவே அதன் படி, முதலிபாளையம், பழவஞ்சிப்பாளையம், நல்லூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை செப்டம்பர் 27ம் தேதி நடக்கிறது.

power supply interruption,tirupur ,மின் விநியோகம் தடை,திருப்பூர்

இதனால் மண்ணரை, பாரப்பாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியபாளையம், நல்லூர், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டம்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ.நகர், கூலிபாளையம், காளிபாளையம், விஜயாபுரம், மானூர் செவந்தம்பாளையம், காளிபாளையம், சாணார்பாளையம் ஆகிய பகுதிகளும்

மேலும் முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜிநகர், அய்யாவு நகர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :