Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் .. தலைமை நீதிபதி

சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் .. தலைமை நீதிபதி

By: vaithegi Thu, 11 Aug 2022 11:55:34 AM

சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் ..  தலைமை நீதிபதி

புதுடெல்லி: கொரோனா அலை உலகையே பெரும் அச்சுறுத்தி வந்த போது, வீட்டிற்குள்ளேயே மாஸ்க் அணிந்து உலாவும் நிலை பலருக்கு ஏற்படும் படி நிலைமை மிகவும் கடுமையாக மோசமாக இருந்தது. அதன் பின், தடுப்பூசி, கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வந்த பின்பு அது கொஞ்சம் அனைத்தும் சரியாக தொடங்கியது.

இதை அடுத்து தற்போது மீண்டும், கொரோனா, குரங்கு அம்மை என அச்சுறுத்தல்கள் வர தொடங்கியுள்ளதால்,மேலும் பல இடங்களில் மாஸ்க் மீண்டும் கட்டாயமாக மாற்றப்பட்டு கொண்டு வருகிறது.

supreme court,mask ,சுப்ரீம் கோர்ட்,மாஸ்க்

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், தற்போது, புதிய உத்தரவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்.

மேலும் அனைத்து வழக்கறிஞர்களும் வாதாடும் போதும் மாஸ்க் காட்டயம் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags :