Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு; முதலமைச்சர் அறிவிப்பு

ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு; முதலமைச்சர் அறிவிப்பு

By: Nagaraj Sun, 17 May 2020 10:49:22 PM

ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு; முதலமைச்சர் அறிவிப்பு

மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு... இன்றுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் தமிழகத்தில் மே 31-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

chief minister,notification,curfew,extension,tamil nadu ,முதலமைச்சர், அறிவிப்பு, ஊரடங்கு, நீட்டிப்பு, தமிழகம்

இன்றுடன் 3-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லையில் சில தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Tags :
|