Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலுங்கானாவில் தசரா பண்டிகைக்காக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடப்பட்டிருந்த விடுமுறை நீட்டிப்பா?

தெலுங்கானாவில் தசரா பண்டிகைக்காக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடப்பட்டிருந்த விடுமுறை நீட்டிப்பா?

By: vaithegi Fri, 07 Oct 2022 4:24:35 PM

தெலுங்கானாவில் தசரா பண்டிகைக்காக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடப்பட்டிருந்த விடுமுறை  நீட்டிப்பா?

தெலுங்கானா: தெலுங்கானாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 26 வரை தசரா விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. ஆனால், திட்டமிட்டபடி ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் பணிக்கு திரும்ப வேண்டும்.

இதனை அடுத்து மாணவர்கள் மட்டுமே அக்டோபர் 26ம் தேதி மீண்டும் கல்வி நிறுவனங்களுக்கு வர வேண்டும் என்றும், அக்டோபர் 26-ம் தேதி வரை வகுப்புகள் தொடங்கப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

holiday,telangana,dussehra festival ,விடுமுறை  ,தெலுங்கானா,தசரா பண்டிகை

இதையடுத்து இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்வதற்கு , இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டாவது சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறந்திருக்க வேண்டும்.

மேலும் தெலுங்கானா மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. எனினும் , இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :