Advertisement

ஓய்வு பெரும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு..

By: Monisha Wed, 29 June 2022 9:40:08 PM

ஓய்வு பெரும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு..

தமிழ்நாடு: ஓய்வு பெரும் ஆசிரியர்களுக்குபணி நீட்டித்து கல்வித்துறை அரசாணை வெளி இட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெரும் ஆசியர்களுக்கு கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

teacher,service,extension,retiring ,ஓய்வு,  ஆசிரியர்,பணி,பள்ளி,

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 2,000க்கும் மேற்ப்பட்ட ஆசியர்கள் பணி ஒய்வு பெரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்து உள்ளது.

Tags :