Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு .. இந்த தேதி இருந்து அமல்

29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு .. இந்த தேதி இருந்து அமல்

By: vaithegi Tue, 21 Mar 2023 11:01:50 AM

29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு  ..  இந்த தேதி இருந்து அமல்

சென்னை: தமிழகத்தில் சுமார் 55 சுங்க சாவடிகள் இருக்கும் நிலையில் 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 -ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு ...

நாடு முழுவதும் சுமார் 566 சுங்கச்சாவடிகள் இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதனை அடுத்து அதில் 2 பங்காக பிரித்து ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் 29-ன் கட்டணங்கள் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இது பற்றிய அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது.

tolls,customs booths ,கட்டணம் , சுங்க சாவடிகள்

மேலும் இந்த சுங்கசாவடிகளில் கர்நாடகா, கோவை, ஆந்திரா மற்றும் மதுரைக்கு சென்று திரும்பும் வாகனங்கள் கூடுதலாக ரூ. 55 செலுத்த வேண்டும். இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் ஏப்ரல் 1 -ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உயர்த்தப்பட்ட சுங்கக்கட்டணம் மார்ச் 31 -ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags :
|